Month: November 2023

கனமழை: தமிழ்நாட்டில் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 22,23,24 தேதிகளில் ஒரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்து உள்ளது.…

ஆளுநர் மீதான வழக்கு: விசாரணையை 24ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்..

டெல்லி: தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மீது உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 2வது கட்ட விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 24ந்தேதிக்கு…

நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பேயே, தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் அரசியல்…

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஆலோசனைக்கு பொது சுகாதாரத்துறை அவசர தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பருவமழை சீசன் தொடங்கி…

திமுக அரசால்  ‘நீட் விலக்கு’ பெறமுடியாது! கூட்டணி கட்சி தலைவர் வேல்முருகன் தடாலடி…

சென்னை: திமுக அரசால் நீட் விலக்கு பெறமுடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தடாலடியாக கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சி யான தவாகவின் தலைவர்…

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மை காலங்களாக இந்தியா…

மூச்சு விட சிரமம்? தீவிர சிகிச்சை பிரிவில் 3வது நாளாக விஜயகாந்துக்குதொடரும் சிகிச்சை…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூச்சு விட சிரமப்படுவதால், செயற்கை சுவாசம்…

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து – 40 படகுகள் எரிந்து நாசம்…

ஐதராபாத்: ஆந்திரமாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 40 படகுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி…

பருவமழை தீவிரம்: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை….

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் பல பகுதிகளில் லேசனாது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

முதல்முறை: இன்றுசென்னையில் இருந்து பெங்களுருக்கு ‘இரவுநேர வந்தே’ பாரத் ரயில்!

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கு முதன் முறையாக வந்தே பாரத் ரயில் இன்று இரவில் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் வந்தேபாரத் எனப்படும் அதிவேக ரயில்சேவையை மத்தியஅரசு…