கனமழை: தமிழ்நாட்டில் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 22,23,24 தேதிகளில் ஒரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்து உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 22,23,24 தேதிகளில் ஒரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்து உள்ளது.…
டெல்லி: தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மீது உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 2வது கட்ட விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 24ந்தேதிக்கு…
சென்னை: தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பேயே, தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் அரசியல்…
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஆலோசனைக்கு பொது சுகாதாரத்துறை அவசர தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பருவமழை சீசன் தொடங்கி…
சென்னை: திமுக அரசால் நீட் விலக்கு பெறமுடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தடாலடியாக கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சி யான தவாகவின் தலைவர்…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மை காலங்களாக இந்தியா…
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூச்சு விட சிரமப்படுவதால், செயற்கை சுவாசம்…
ஐதராபாத்: ஆந்திரமாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 40 படகுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி…
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் பல பகுதிகளில் லேசனாது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கு முதன் முறையாக வந்தே பாரத் ரயில் இன்று இரவில் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் வந்தேபாரத் எனப்படும் அதிவேக ரயில்சேவையை மத்தியஅரசு…