தருமபுரியில் விதைத்தால், அது நாடு முழுவதும் சென்றடையும்! மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதிவு முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…
தர்மபுரி: தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதிவு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன கூறினார்.…