Month: July 2023

தருமபுரியில் விதைத்தால், அது நாடு முழுவதும் சென்றடையும்! மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதிவு முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

தர்மபுரி: தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதிவு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன கூறினார்.…

மசூதியில் சிவலிங்கம்..? வாரணாசி நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி சிவன்கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்த நிலையில், இந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து…

மணிப்பூர் விவகாரம் குறித்து மதியம் 12 மணிக்கு விவாதம்! மக்களவை தலைவர் அறிவிப்பு…

டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், இன்று மதியம் 12மணிக்கு மக்களவையில் விவாதம் நடத்தப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா…

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை – விவசாயிகள் கண்காட்சி: திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் முகாம்!

சென்னை: 15 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மற்றும் விவசாயிகள் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் 2 நாள் முகாமிடுகிறார்.…

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவு – 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் டிமிக்கி…

சென்னை: அமலாக்கத்துறை கைது செய்ததைத்தொடர்ந்து நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், விசாரணைக்கு ஆஜராகி கூறி 4 முறை சம்மன் அனுப்பியும்,…

 29ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் வரும் 29ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை…

தருமபுரியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, தருமபுரி, தொப்பூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்து…

மத்திய, மாநில அரசுகளின் அழுத்தம் எதிரொலி: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடக அரசு…

பெங்களூரு: மத்திய, மாநில அரசுகளின் கடும் அழுத்தம் எதிரொலியாக, கர்நாடக காங்கிரஸ் அரசு. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந் துவிட்டுள்ளது. தற்போதைய நிலையில், கர்நாடக…

களம் அழைக்கிறது, வாக்குச்சாவடி வீரர்களே அணி திரள்வீர்! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: களம் அழைக்கிறது, வாக்குச்சாவடி வீரர்களே அணி திரள்வீர் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தின்…