Month: December 2022

2 ஆயிரம் ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி தீவிரம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 2 ஆயிரம் ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும்,…

பயனர்களுக்கு செக் வைக்கும் ‘நெட்பிளிக்ஸ்’!

டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக, பயனர்கள் வீட்டிலிருந்தே புகைப்படங்கள், சீரிஸ் போன்ற ஓடிடி வரும் அனைத்தையும் எளிதாக பார்க்கும் வகையில் ‘நெட்பிளிக்ஸ்’ எனப்படும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் ரூ.122 கோடி சொத்து முடக்கம்! எஸ்ஐஏ நடவடிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத இயக்க தலைவரான மறைந்த கிலானி வீடு உட்பட 122 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐஏ (State Investigation Agency…

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி: கோச்சார் தம்பதிகளைத் தொடர்ந்து வீடியோகான் உரிமையாளர் கைது

டெல்லி: ஐசிஐசிஐ வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்ட நிலையில்,…

கோவில்களுக்கு சொந்தமான நிலம் குத்தகை காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்தியது இந்து சமய அறநிலையத்துறை…!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலத்துக்கான குத்தகைக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டு களாக உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து…

3 மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்… ! தமிழகஅரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு…

கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்த நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சென்னை: கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும்,…

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் நடவடிக்கை 27ந்தேதி (நாளை) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு,…

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 600 பேருக்கு கொரோனோ பரிசோதனை…

சென்னை: புதிய கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, விமான நிலையங்களில் கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 600 பேருக்கு…

சுனாமி நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற ராதாகிருஷ்ணன் கார் விபத்தில் சிக்கிய சோகம்…

சென்னை: சுனாமி நினைவுநாள் நிகழ்ச்சிக்கு சென்ற கூட்டுறவுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத்…