Month: November 2022

புட்பால் வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

 நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! வானிலை மையம் தகவல்…

சென்னை; வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது என சென்னை…

கார்த்திகை தீபம் எதிரொலி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபம் எதிரொலியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர்…

தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம்! உயர்நீதிமன்றம்

மதுரை: தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது. தென்காசியை சேர்ந்த சுனிதா என்பவர், தனது கணவரை மீட்டு ஆஜர்படுத்தக்…

மகள் பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்! தந்தை ரவி வலியுறுத்தல்…

சென்னை: கால்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வீராங்கனையின் தந்தை ரவி வலியுறுத்தி உள்ளார். மேலும் வீராங்கனையின் நண்பர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவர்களை…

நடப்பாண்டில் ரூ. 250 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு! அமைச்சா் பி. மூா்த்தி தகவல்..

மதுரை: நடப்பாண்டில் ரூ.250 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் பி. மூா்த்தி கூறினார்.…

தமிழ்நாட்டில் மேலும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்! தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தொடரின்போது, கிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார…

தமிழ்நாட்டிலுள்ள 3,808 அரசு நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை; தமிழ்நாட்டிலுள்ள 3,808 அரசு நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகற்புற பகுதிகளி உள்பட கிராமப்புறங்களில்…

ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது: “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு! பிரதமர் மோடி

பாலி: ஜி20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கியது. இதில் பேசிய இந்திய பிரதமர் மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர்…

தமிழகஅரசு ‘வாகன பெர்மிட்’ கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு! ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் உயரும் அபாயம்…

சென்னை: தமிழகஅரசு வாகன பெர்மிட் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ கட்டணங்கள் மேலும் உயரும்…