புட்பால் வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு…
சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…