நாளை (19ந்தேதி) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 92 பணியிடங்களுக்கு 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்…
சென்னை: நாளை (19ந்தேதி) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. 92 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை எழுத 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.…
வினாத்தாள் குளறுபடி: இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தமிழ் தேர்வு ரத்து
சென்னை: வினாத்தாள் குளறுபடி காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தமிழ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலைக்கழககம் மற்றும் அதன்கீழ் செயல்படும்…
வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்…
காசி: உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தொடக்க விழா…
காசி தமிழ் சங்கமம்: தமிழக அறநிலையத்துறை சார்பில் 200 பக்தர்களை காசிக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை…
சென்னை: உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், தமிழக அறநிலையத்துறை சார்பில் 200 பக்தர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.…
12ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரிய வாய்ப்பு…! ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் வேலை….
ஓசூர்: தமிழ்நாட்டின் தொழில்நகரமாக திகழும் ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் 12ம் வகுப்பு படித்த 18வயதுக்கு மேற்பட்ட இளம்பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. வரும் 20ந்தேதி…
வட தமிழகத்தில் வரும் 21, 22 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம் தகவல்..
டெல்லி: வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை…
3 மாதத்தில் 3வது சம்பவம்: ஒரே அறையில் இரு கழிப்பறை கட்டிய கூடலூர் நெல்லியாளம் நகராட்சி….
நீலகிரி: ஒரே அறையில் இரு கழிப்பறைகள் கட்டப்படுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே இரு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது 3வது இடத்தில்…
100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற ஆதார் எண் கட்டாயம்: இணையதள லிங்க் வெளியீடு…
சென்னை: 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஆதார் இணைப்பதற்கான புதிய வலைதள லிங்கை-ஐ…
மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசி வெட்டிக்கொலை!
காஞ்சிபுரம்: சென்னை புறநகர் பகுதியான மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம கும்பலால் பெட்ரோல் குண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு…