வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி
மாண்டியா: வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக,…