தொடரும் அரசு அதிகாரிகளின் அலட்சியம்! மீண்டும் ஒரே அறையில் இரண்டு கழிவறை அமைத்த அவலம்
காஞ்சிபுரம்: அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, மீண்டும் ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தை மீண்டும் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.…