Month: October 2022

தொடரும் அரசு அதிகாரிகளின் அலட்சியம்! மீண்டும் ஒரே அறையில் இரண்டு கழிவறை அமைத்த அவலம்

காஞ்சிபுரம்: அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, மீண்டும் ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தை மீண்டும் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.…

சென்னையில் 15ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தனியார் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலை வேண்டுவோர் இந்த முகாமில் கலந்துகொண்டு, தங்களது தகுதிக்கேன வேலைவாய்ப்பினை பெற முயற்சிக்கலாம். சென்னையில்,…

தமிழகஅரசுக்கு எதிராக ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழகஅரசுக்கு எதிராக மாநிலம் முழுவரதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும்…

ஆப்ரேஷன் மின்னல் என்னாச்சு? பெட்ரோல் குண்டு வீச்சு – சென்னையில் ரவுடிகள் அட்டகாசம்

சென்னை: ஆலந்தூரில் 20 பேர் கொண்ட ரவுடிகும்பல் பொதுமக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தீவுதிடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்…

சென்னை: தீவுதிடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளை வரும் 16ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை தீவுத்திடலில் வழக்கமாக பட்டாசு கடை அமைக்கப்படுவது உண்டு.…

அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்! சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்; நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை…

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுகிறது என…

நான் பார்வதி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் உல்லாசத்திற்கு அழைத்தார்! கேரளாவில் புயலை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷின் புத்தகம்….

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் எழுதிய, நான் பார்வதி சிவசங்கர் என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம்…

11/10/2022: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதன்முறையாக 2000க்கு கீழ் குறைவு…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதன்முறையாக 2000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 1957 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும்…