Month: October 2022

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்…

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில், இன்று…

சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல்! கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, அங்கிருந்த மாவட்ட கலெக்டர்…

ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்…

சென்னை: ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள விசாரணை ஆணையம், ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் உள்ளதாகவும், ஜெ.வுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய…

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை…

சென்னை: எதிக்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில்…

சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார்: பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி உள்பட எம்எல்ஏக்கள் தர்ணா…

சென்னை; பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்எக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணா செய்தனர். சபாநாயகர் அரசியல்…

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது! சபாநாயகர்

சென்னை; சட்டமன்றத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக 65 எம்எல்ஏக்களில் 61பேர் ஆதரவை…

ஆந்திராவில் நடிகர்களின் அரசியல் ஸ்டன்டை நமுத்துப்போகச் செய்துள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 41வது நாளாக இன்று தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதால் பயணக்குழுவில் உள்ள கட்சி…

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி – வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்…

சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது! இபிஎஸ் ஓபிஎஸ் அருகருகே அமர்வு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில், எலியும் பூனையுமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஒபிஎஸ்-சும் அருகருகே அமர்ந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பிரச்சினை…

பயங்கரவாதம் – போதைப்பொருள்: டெல்லி உள்பட 40 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாதம் – போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியின் என்சிஆர் பகுதி உள்பட பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் 40-க்கு மேற்பட்ட இடங்களில் இன்று…