Month: October 2022

மத்தியஅரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகம் 3வது இடம்! மோடியிடம் விருது பெற்றார் அமைச்சர் அன்பரசன்…

சென்னை: மத்தியஅரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர் தா. மோ.அன்பரன் விருது பெற்றார். இதுதொடர்பாக தமிழகஅரசு…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு 2மாதம் இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக…

INR Vs USD குறித்து வெற்று அறிக்கைகள் தருவதை விடுத்து நடவடிக்கை எடுங்கள் : காங். தலைவர் கார்கே

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 83.11 ரூபாய் கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும் என்ற வரலாறு…

அரசியலில் இருந்தே விலகத் தயார்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் சவால்

சென்னை: அதிமுகவினர் நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை என்று கூறியதுடன் நான் தமிழக முதல்வரை சந்தித்ததை நிரூபித்தால், நாங்கள் அரசியலில் இருந்தே விலகத் தயார்; நிரூபிக்கவில்லை…

திமுகவுக்கு எதிராக அக்டோபர் 27ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

சென்னை: திமுக அரசைக் கண்டித்து வருகிற 27-ம் தேதி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக 26ந்தேதி பதவி ஏற்கிறார் மல்லிகார்ஜூன கார்கே…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 26ந்தேதி தலைவராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.…

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடங்களை தொடங்க யுஜிசி அறிவுறுத்தில்…

டெல்லி: கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய…

கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் சட்டக்கல்வி இயக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்!

சென்னை: கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் சட்டக்கல்வி இயக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு…

234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9…

தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ஒருவாரம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி! தமிழகஅரசு தாராளம்…!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ஒருவாரம் சிறப்புகாட்சிகளுக்கு தமிழகஅரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை (21ந்தேதி) முதல் 27ந்தேதி விரை சிறப்பு காட்சிகளுக்கு…