Month: October 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 தாசில்தார் சஸ்பெண்டு!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 வட்டாட்சியர்களை சஸ்பெண்டு செய்து மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது, அங்கு…

சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார்…

சென்னை: சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.நகரில் காமிரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அக்டோபர்…

டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் உதவி…

சென்னை: தலைமைச்செயலகம் வந்துகொண்டிருந்தபோது, சென்னை அண்ணா சாலையில் டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்தார். விபத்தில் சிக்கியவரை மீட்டு பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி…

10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி! சீரம் நிறுவனம் தகவல்

புனே: கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி ஆகிவிட்டதாக…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி! டிஜிபி எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். kமாநிலம் முழுவதும் கடந்த இரு…

சந்திராயன்3 அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்…

பெங்களூரு: சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட தயாராகும், சந்திராயன்3 அடுத்தஆண்டு விண்ணில் செலுத்த திட்டடப்பட்டு உள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்படப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ…

அலகாபாத் : டெங்கு காய்ச்சலுக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றிய மருத்துவமனைக்கு சீல்..

பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவருக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜீஸை டியூப் வழியாக உடலுக்குள் செலுத்தியதால் அந்த நபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து…

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி தீபோத்சவ விழாவில் பங்கேற்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தி தீபோத்சவ (ஆரத்தி) விழாவில் பங்கேற்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்ய…

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு! கடலோர பாதுகாப்பு படை விளக்கம்…

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது. எச்சரிக்கையை…

பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்கள் தயார்! டி.ஜி.பி. பி.கே.ரவி

சென்னை: தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறை…