தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 தாசில்தார் சஸ்பெண்டு!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 வட்டாட்சியர்களை சஸ்பெண்டு செய்து மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது, அங்கு…