Month: October 2022

கோவை கார் குண்டு வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரை…

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக…

காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்! அமைச்சர் தகவல்..

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில்,…

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: கோவை கார் குண்டி வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த விவகாரத்தில் என்ஐஏ அதிகாரிகள் கோவையில் இன்று விசாரணை மேற்கொண்டு…

தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்வதை தவிர்க்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை; பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தேவர் சமாதியில் மரியாதை செலுத்த…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி…

ரூபாய் நோட்டில் பிள்ளையார், லட்சுமி படத்தை போடுங்கள்! டெல்லி முதல்வரின் அடடே ஐடியா…

டெல்லி: ரூபாய் நோட்டில் பிள்ளையார் (கணேஷ்), லட்சுமி படத்தை போடுங்கள் என ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.…

என்ஐஏ விசாரணை எதிரொலி: டிஜிபி உள்பட உயர்அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் அவசர ஆலோசனை…

சென்னை: கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாகதமிழக தலைமைசெயலர் இறையன்பு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி…

கோவை கார் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை….

கோவை: கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் இன்று கோவைக்கு…