Month: October 2022

56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது இந்தியா…

இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.…

நவம்பர் 11ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு…

தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று “நட்புடன்…

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள 29ந்தேதி மதுரை பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ளும் வகையில் நாளை மறுதினம் (29ந்தேதி) மதுரை பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தொடர்ந்து 30ந்தேதி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை…

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழகஅரசுக்கு ரூ.9.54 கோடி வருமானம்! போக்குவரத்துறை

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழகஅரசுக்கு ரூ.9.54 கோடி வருமானம் கிடைத்தள்ளது என அரசு போக்குவரத்துறை தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த…

கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வாகன அபராத கட்டணத்தை கைவிட வேண்டும்! தமிழகஅரசுக்கு பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வாகன அபராத கட்டணத்தை கைவிட வேண்டும் என தமிழகஅரசுக்கு கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

டி20 உலக கோப்பை : நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா

இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.…

இந்திய கிரிக்கெட்டில் ஆடவர் அணிக்கு சமமான ஊதியம் பெண்கள் அணிக்கும் வழங்கப்படும்! ஜெய்ஷா தகவல்…

டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் ஆடவர் அணிக்கு சமமான ஊதியம் பெண்கள் அணிக்கும் வழங்கப்படும் என பிபிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளர். பாலின பாகுபாட்டை களையும் முதல்…

29 ஆம் தேதி தொடங்கும் பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்! வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்…

சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கும் என்றும், இது படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மைய…

கோவில் வளாகத்தில் பக்தர்கள் விரதம் இருக்க யாகங்கள் நடத்த அனுமதியில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

மதுரை: கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க யாகங்கள் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகஅரசின் இந்த நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்து உள்ளது.…