சென்னை மாநகராட்சி மண்டலம் 23 ஆக உயர்கிறது…
சென்னை: பொதுமக்களின் வசதி மற்றும் நிர்வாக வசதிகளுக்கான சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என…
சென்னை: பொதுமக்களின் வசதி மற்றும் நிர்வாக வசதிகளுக்கான சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என…
திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 6ஆம் தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என…
டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம், தமிழகஆசிரியர் ராமச்சந்திரன், பள்ளி மாணவர் சீருடையில் சென்று நல்லாசிரியர் விருது பெற்றார். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 பேருக்கும் ஜனாதிபதி…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக 2நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.…
டெல்லி: ராகுல்காந்தியின் பாரத் ஜோடா பாத யாத்திரை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், செப்டம்பர் 7ஆம் கன்னியாகுமரியில் பா யாத்திரையை தொடங்கும்…
சென்னை; உலகை வென்றிடத் துடிக்கும் மாணவிகளுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என்றும், புதுமைப்பெண் போன்ற ஏரளமான திட்டங்களை கொண்டு வருவோம் என்று திட்ட துவக்க…
சென்னை: தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்…
ஜெர்மன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி…
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமை பதவிக்கு போட்டியிட விரும்பும் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான…
சென்னை: தமிழக மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அத்துடன், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகளை டெல்லி…