Month: September 2022

இலங்கையை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் பாகிஸ்தான் – வெளியேறிய சீன அதிகாரிகள்

இஸ்லாமாபாத்: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான இழப்பை எதிர்கொண்ட பாகிஸ்தான், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாடே வெள்ளக்காடாக மாறி உள்ள நிலையில், மேலும் பொருளாதார…

பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” வாசகம் தொடர்பான வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” வாசகத்துக்கு எதிரான வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இது போல கடவுள் மறுப்பை அரசு…

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்காவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

மதுரை: பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்காவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில்,…

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்தது! மாவட்டம் நீதிமன்றம் உத்தரவு

வாரனாசி: ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மசூதி வளாகத்தில்…

அதிமுக உட்கட்சித் தேர்தல் வழக்கில் இடைக்கால தடை – கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய கோரிய மனுமீது நாளை விசாரணை

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி…

ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி: அதிமுக தலைமைஅலுவலகம் சாவி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுiவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும்…

“செப்டம்பர் பிறந்தாலே கழக உடன்பிறப்புகளுக்கு சிலிர்ப்பும், புத்துணர்ச்சியும் வந்து விடும்! முதலமைச்சர் ஸ்டாலின் முப்பெரும் விழா மடல்.

சென்னை: “செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும், புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும்” – நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு…

தமிழ்நாட்டில் திருடப்பட்ட 20 சிலைகள் புதுச்சேரி ஆரோவில்லில் இருந்து மீட்பு…

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆரோவில் சர்வதேச நகரில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து திருடி வைக்கப்பட்டிருந்த 20 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.…

டெல்லி ஆம்ஆத்மி அரசு மீதான பேருந்து முறைகேடு புகார்! சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு…

டெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி அரசு பேருந்து கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரிக்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். ஆனால், நடக்காத முறைகேடு பற்றி சிபிஐ…

பொறியியலைத் தொடர்ந்து கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும் ! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்ட பொறியியல் பாடத்திட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து, கலை அறிவியல் பாடத்திட்டமும் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்…