Month: September 2022

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியல் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியல் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாழும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்…

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி….

சென்னை; முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…

குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களை ஆடி, பாட தடை! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: குலசை தசரா விழா தொடங்க உள்ள நிலையில், தசரா ஆட்டத்தின்போது, பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதை எதிர்த்து தாக்கல்…

முன்னாள் எம்பி சுப்பிரமணியசுவாமி 6 வாரத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முன்னாள் ராஜ்யசபா எம்பியும், பாஜகவின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி 6 வாரத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என தகவல்…

டெல்லி: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில், இந்தியா சார்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என அறிவிக்கப் பட்டு உள்ளது. கடந்த 9…

இந்தி திவாஸ் எதிர்த்து கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் போராட்டம்…

கரூர்: இந்தி தினத்தை எதிர்த்து கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் போராட்டம் நடத்தினார். அதுபோல வாட்டாள் நாகராஜ் தலைமையில், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். செப்டம்பர் 14ந்தேதியான இன்று…

பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாக ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப்…

கோவாவில் திடீர் திருப்பம்: முன்னாள் முதல்வர் உள்பட பாஜவில் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

பனாஜி: கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளனர். இது பரபரப்பை…

மோகனன் பள்ளி மதமாற்றம் விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

சென்னை: ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளி மதமாற்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தமிழகஅரசு தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநில…

கரூர் கல்குவாரி விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிக்கு ஆதரவாக போராடிய சமூக போராளி முகிலன் கைது!

கரூர்: சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதை தடுக்க வலியுறுத்திய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய சமூக போராளி…