Month: September 2022

ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்! ஆசிரியர்கள் சங்கம் மீண்டும் வலியுறுத்தல்…

புதுக்கோட்டை: ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளது. மேலும், அக்டோபர் 28ஆம் தேதி சென்னையில் மாநில…

புதுச்சேரி ஆரோவில் பகுதியில் மேலும் 7 பழங்கால உலோக சிலைகள் பறிமுதல்…

புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில் பகுதியில் மேலும் 7 பழங்கால உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரோவில் பகுதியில் அடுத்தடுத்து மீட்கப்படும் சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

ராசாவை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறார்! டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசாவை பேசவிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். சமீபத்தில்…

அறநிலையத்துறையில் தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அறநிலையத்துறையில் செயல் அலுவலர்கள் பணிக்கு தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் காலியாகவுள்ள 22…

பாராமெடிக்கல் உள்பட துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..

சென்னை: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2022 -23 கல்வியாண்டு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

74 ஆண்டுகளுக்கு பிறகு நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகள்! மோடி திறப்பு…

டெல்லி: நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்குள் விடுவித்தார். சுமார்…

“திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் பெரியார்” கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அஞ்சலி

பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார்,…

வெற்றிக் களம் காண வியத்தகு முரசொலித்த முப்பெரும் விழா! உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: வெற்றிக்களம் காண வியத்தகு முரசொலித்த முப்பெரும் விழா குறித்து, உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேலும், கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மத்திய…

வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலம், பெருங்களத்தூர் பாலங்களையும் திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம், வேளச்சேரியில் இரண்டடுக்கு மேம்பாலத்தில், வேளச்சேரி – பள்ளிக்கரணை கைவேலி வழித்தடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, பெருங்களத்தூரில்…

இன்று 10வது நாள்: பாதயாத்திரையின்போது ராகுலுக்கு ஓலைபாய் பரிசு வழங்கி வாழ்த்திய கேரள மூதாட்டி…

கொல்லம்: இந்திய ஒற்றுமைக்கான பாரத ஜோதோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இஇன்று 10வது நாளாக கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய பாதயாத்திரையின்போது ராகுலுக்கு…