Month: September 2022

தென்காசி தீண்டாமை விவகாரம்: எஸ்.சி. எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த முடிவு

தென்காசி: தென்காசி தீண்டாமை விவகாரம்: எஸ்.சி எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க்…

எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி மீது வழக்கு பதிவு

பெருந்துறை: எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை, சென்னிமலை ரோடு, உழவன் நகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன். இவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி…

பாரத் ஜோடோ யாத்திரை தனது 11-வது நாள் பயணத்தை துவக்கினார் ராகுல் காந்தி

ஆலப்புழா: காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை பதினொன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கினர். 200…

“மோடி பக்கோடா ஸ்டால்” அமைத்து பக்கோடா விற்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் எம்எல்ஏ தாரா பிரசாத் பஹினிபதி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை பெரோஸ்கர் திவாஸ் (வேலையில்லா தினம்) கொண்டாடினர். நாட்டில்…

ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார் திரௌபதி முர்மு

லண்டன்: இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார். 96-வது இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்…

கள்ளகுறிச்சியில் போலீசாரை தாக்கிய பாஜகவினர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளகுறிச்சியில் போலீசாரை தாக்கிய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளகுறிச்சியில் வீடு உரிமையாளரின் அனுமதியின்றி பாஜகவை சேர்ந்த இருவர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து…

ரயில் கழிவறையில் இளைஞர் சடலம் – போலீஸ் தீவிர விசாரணை

மங்களூர்: ரயில் கழிவறையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்…

பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

திருவனந்தபுரம்: பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும்…

செப்டம்பர் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 120-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…