Month: August 2022

தர்மபுரி மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை

தர்மபுரி: தர்மபுரி மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன்…

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில்…

ஆகஸ்ட் 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 85-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவிப்பு

மதுரை: பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜகவை விட்டு விலகுகிறேன். பாஜகவில் அரசியல் செய்ய…

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த…

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விலகுவதாக பி.வி.சிந்து அறிவிப்பு

மும்பை: உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக பேட்மிண்டன் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால்…

பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார்

மும்பை: அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார். அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர்…