Month: August 2022

சென்னை வங்கி கொள்ளை: போலீஸ் எஸ்.பி. வீட்டில் இருந்து ஆறரை கிலோ நகை உள்பட மொத்த நகைகளும் மீட்பு!

சென்னை: அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. போலீஸ் எஸ்.பி. அமல்ராஜ் வீட்டில் இருந்து ஆறரை…

தற்கொலைகளை தடுக்க எலிபேஸ்ட், சாணிப்பவுடருக்கு தடை விதிக்க முடிவு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைக்கு காரணமாக இருக்கும் எலிபேஸ்ட், சாணிப்பவுடருக்கு தடை விதிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ராஜீவ்காந்தி 78வது பிறந்தநாள்: டெல்லி வீர் பூமியில் ராகுல் காந்தி, பிரியங்கா மரியாதை! ராகுல் உருக்கமான வீடியோ வெளியீடு..

டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி உள்பட…

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் மோதல்

சென்னை: சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடி குண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக்…

மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளை தூய்மை படுத்தும் பணியில் மாணவர்கள் பயன்படுத்த கூடாது.…

கும்பகோணம் தண்டந்தோட்டம் கோயிலின் 2வது சிலை கண்டுபிடிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் தண்டந்தோட்டம் கோயிலின் 2வது சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது. நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் பார்வதி சிலை…

பாதயாத்திரை துவங்குவதற்கு முன் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் ராகுல்

சென்னை: பாதயாத்திரை துவங்குவதற்கு முன்பு, ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சென்னை வருகிறார். கன்னியாகுமரி முதல்…

இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க கோரிக்கை

கொழும்பு: இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம்…

ஆகஸ்ட் 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 91-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…