தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்
சென்னை; தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில், அவர்களின் சொந்த பணிக்கு…