Month: August 2022

தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்

சென்னை; தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில், அவர்களின் சொந்த பணிக்கு…

ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கை வேண்டும்! கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் பெற்றோர் மனு

விழுப்புரம்: தங்களது மகளின் உடற்கூறாய்வு தொடர்பாக ஜிப்மர் மருத்துவ குழு சமர்ப்பித்தள்ள ஆய்வறிக்கை எங்களுக்கும் வேண்டும் என கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில்…

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி…

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து 10 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத்தொடர்ந்து, சேதப்படுத்தப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து, 10 நாளில் பரிசீலித்து முடிவு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்…

வீடியோ எதிரொலி: வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு ஒதுக்கியது தமிழகஅரசு…

நாகர்கோவில்: அரசின் நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2ஆயிரம் பணத்துடன், தனது பொக்கை வாய் சிரிப்புடன் ஊடகங்களிலும், சமுக வலைதளங் களிலும் பிரபலமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த…

மெட்ராஸ் 383 : உலக வரைபடத்தில் சென்னை

டாலமி முதல் சுந்தர் பிச்சையின் கூகுள் வரை உலக வரைபடத்தில் சென்னை எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி ஏற்பாடு…

உங்கள் தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை தெரிவியுங்கள்! எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்றும், அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை…

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த தமிழகஅரசு மறுப்பு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக நீதிமன்றத்தில்…

23/08/202: இந்தியாவில் ஒரே நாளில் 8,586 பேருக்கு கொரோனா பாதிப்பு… 84 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும், 8,586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட உள்ளது. 84 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

குற்றாலத்தில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! சுற்றுலா பயணிகள் குதூகலம்…

தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்…