Month: May 2022

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு… அரசு ஆதரவு படையினருக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதும், அரசுக்கு…

கட்டிடம் கட்டுபவர்கள் அனுமதிபெற்ற ‘பில்டிங் பிளானை’ கட்டிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் வீடு உள்பட கட்டிடம் கட்டுபவர்கள், அதற்காக அரசு அனுமதிபெற்ற ‘பில்டிங் பிளானை’ கட்டிடத்தின் கட்டுமானத் தளங்களில் காட்சிப்படுத்த வேண்டும் வேண்டும் என சென்னை மாநகராட்சி…

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவு –  பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? – மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

சென்னை: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காத்து வருகிறார் என மூத்த காங்கிரஸ்…

எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை? கமல்ஹாசன்

சென்னை: எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை? ரூ.1,000-த்தை தாண்டியது சிலிண்டர் விலை, மக்களின் கதறல் காதில் விழுகிறதா? என மக்கள் நீதிமய்யம்…

போக்குவரத்து பணிமனைகள் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சென்னையில் உள்ள போக்குவரத்துக்கழக பேருந்து பணிமனைகள் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு…

1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள்! அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது என சென்னையில் இன்று செய்தியாளர்களை…

ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி -ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம்! ஸ்டாலின்

சென்னை: தீக்குளித்து இறந்த ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில்…

2,600ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றது தமிழ் குடி! கீழடி ஆய்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்…

சென்னை: 2,600ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றது தமிழ் குடி என்று விதி 110ன் கீழ் சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி ஆய்வுகள் குறித்து விரிவான விளக்கம்…

கலைகல்லூரிகளை அரசே எடுக்க முடிவு – பெண்களுக்கு ஜிம் – 316 துணை மின் நிலையங்கள்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற அரசு கலை கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், பெண்களுக்கான ஜிம்…

மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளை கொண்டு வர முயற்சி! அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

சென்னை: நகர்ப்பகுதிகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ளும் வகையில், அவைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு…