இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை! இலங்கை நீதிமன்றம் அதிரடி
கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான…