Month: April 2022

சட்டவிரோதமாக மணல் கடத்தல்: ஏற்கனவே 5 பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் கனிமவளத் துறை அதிகாரியும் கைது…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு, கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் செய்த வழக்கில், ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த பிஷப் உள்பட…

நவம்பர் 15 – 22ந்தேதிவரை பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம்! சட்டப்பேரவையில் தகவல்..

சென்னை: பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை சட்டப்பேரவையில் தாக்கல்…

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்! நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற கனவுடன் களத்தில்…

மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்! ஜெயக்குமார்…

சென்னை: இந்தியை தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம் – மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளர். மத்திய உள்துறை…

மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! பாஜக வெளிநடப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வான கியூட் (CUTE) தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக…

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ள மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்…

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய…

இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர்மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தும் மத்தியஅரசு…

டெல்லி: இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது தீவிர கவனம் செலுத்துகிறது மத்தியஅரசு. அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தரவுகளை சேகரித்து வருகிறது. அதற்காக பிரத்யேக தரவு தளத்தை…

“மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்!” ! திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்!” நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று திமுக…

11/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 861 பேருக்கு கொரோனா 6 பேர் பலி!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 861 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்துள்னர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை…