Month: April 2022

கொரோனா பாதிப்புக்குள்ளான ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு! மும்பை ஐஐடி பகீர் தகவல்…

டெல்லி: மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் ஆண்மை தன்மைக்கு வேட்டு வைத்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை இணைந்து நடத்திய…

ஏப்ரல் 14ந்தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 14) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர்…

கர்நாடக அமைச்சர் மீது 40 சதவீத கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க. கான்டராக்டர் சந்தோஷ் மர்ம மரணம்…

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த சந்தோஷ் இன்று…

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலை எப்போதும் ஒன்றே! அமைச்சர் வேலு தகவல்..

சென்னை, சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான் என அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் தெரிவித்தார்/ தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய…

இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது! அண்ணாமலை

சென்னை: இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்றும், இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என மாநில…

அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு…

தமிழக அரசில் 3லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள்! சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் தகவல்…

சென்னை: தமிழக அரசில் 3லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அரசு காலி பணியிடங்கள்…

ஆன்லைன் விசாரணையின்போது ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு அபராதத்துடன் 2வாரம் சிறை!

சென்னை: ஆன்லைன் விசாரணையின்போது ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு அபராதத்துடன் 2வாரம் சிறை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று காலக்கட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில்…

தேவையில்லாத அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்காது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்காது என பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர்…

பொதுமக்கள் நேரில் வராமலேயே ஆன்லைனில் ஆர்டிஓ சேவைகள் பெறும் வசதி! மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும்…