Month: April 2022

மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் – விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவை! அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்…

திருச்சி: 171 மாணவ மாணவிகளுக்கு “இலவச கல்வி உபகரணங்கள்” மற்றும் 138 கிராமங்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.…

முககவசம் அணிவதை பொதுமக்கள் இன்னும் ஒருசில மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும்! கோவையில் அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: முககவசம் அணிவதை பொதுமக்கள் இன்னும் ஒருசில மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

மூன்றாம் உலகப்போர் துவங்கிவிட்டது! ரஷிய அரசு ஆதரவு செய்தி ஊடகம் தகவல்…

மாஸ்கோ: மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டது’ என ரஷ்ய போர்க்கப்பல் மொஸ்க்வா உக்ரைன் வீரர்களால் கருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது. ரஷ்ய…

ஜவாஹிருல்லாவைத் தொடர்ந்து தவ்ஹீத்: பீஸ்டை தடை செய்யக்கோரி முதல்வருக்கு கோரிக்கை…

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரெட்ஜெயன்ட் வெளியீட்டில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஏற்கனவே திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா…

சோனியா, ராகுல் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று…

ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை! குஜராத்தில் 108 அடி உயர சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு…

காந்திநகர்: குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ராமேஸ்வரத்திலும் விரைவில் ஹனுமன் சிலை அமைக்கப்படும் என்று கூறினார். அனுமன்…

பெரியார் சிலைகளில் கடவுள் மறுப்பு வாசகங்கள்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்…

ஜூலை முதல் 300 யூனிட் இலவச மின்சாரம்: வாக்குறுதியை நிறைவேற்றியது பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி அரசு…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம்ஆத்மி அரசு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி, ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை உறுதிப்படுத்தி அறிவிப்பு…

சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு கண்ணகி, தொல்காப்பியர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் சென்னை மேயர் பிரியா ராஜன்…

சென்னை: சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் மலர்தூவி…

சித்திரைத் திருவிழா: உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவிப்பு

சென்னை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. மதுரையில்…