தற்காலிக பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை கைவிடுங்கள்! ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…
சென்னை: தற்காலிக பணியாளர்களை நியமித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதீர்கள் என ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை அறிவுரை கூறியுள்ளது. நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில்…