Month: April 2022

முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு!

சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தால்…

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடல்! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…

சென்னை: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ள தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக,…

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக கணிக்கப்பட்டுள்ளது! ரிசர்வ் வங்கி கவர்னர்

மும்பை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார். அதே வேளை யில் உக்ரைன் –…

நிர்வாக பணிகளை எளிதாக்க சென்னையில் உள்ள 15 மண்டலங்கள் 22ஆக உயர்கிறது! மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நிர்வாக பணிகளுக்காக தற்போதுள்ள சென்னை மாநகராட்சியின் 15 இடங்களை 22 ஆக உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக…

இந்திய குழந்தைகளும், மொழிகளுக்கும் மத்தியஅரசு அநீதி! மதுரை எம்.பி.சு வெங்கடேசன்

மதுரை: இந்திய குழந்தைகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு ஒருசேர அநீதி இழைத்துள்ளது என மதுரை எம்.பி.சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியஅரசு நாடு முழுவதும் புதிய…

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: இபிஎஸ் ஓபிஎஸ் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியான…

இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது பலவீனம் அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்…

மாவட்டங்களை இணைக்கும் 4 வழிச்சாலைகள்,  கல்லூரி இல்லாத பகுதியில் கல்லூரி! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்..

சென்னை: மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கல்லூரி இல்லாத பகுதியில் முதலில் கல்லூரி…

08/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1109 பேருக்கு கொரோனா 43 பேர் பலி, 1,213 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1109 பேருக்கு கொரோனா 43 பேர் பல 1,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…

மக்களை தேடி மருத்துவம்: நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. சென்னை மெரினாவில் நடைபெற்ற மக்களை தேடி…