நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
சென்னை: நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து சூரப்பா தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280கோடி ரூபாய்…
சென்னை: நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து சூரப்பா தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280கோடி ரூபாய்…
சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.…
சென்னை: நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். தமிழகத்தில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக, திறக்கப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த வாரம்…
சென்னை: அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் வழங்கினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை…
பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், மேகதாது அணையை கட்டியே தீர வேண்டும் என வலியிறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ்…
சென்னை: வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்றுமுதல் கட்டணம் வசூல் பயன்பாட்டுக்கு வந்தது. 60 கி.மீட்டர் தூரமுள்ள இந்த வெளிவட்டச் சாலையில் 4 டோன் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளது…