Month: January 2022

பால் புரத நூடுல்ஸ் உள்பட 5 புதிய பொருட்கள்: ஆவின் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: பால் புரத நூடுல்ஸ் உள்பட ஆவின் புதிய 5 தயாரிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், ஆவின்…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகஅரசின் ஊர்திக்கு அனுமதி மறுப்பு… ஆடியோ

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகஅரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்…

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஜாதி…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீடிப்பு…

டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி…

இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம்…!

டெல்லி: பொதுவாக ஜனவரியில் போலி சொட்டு முகாம் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்தியஅரசு அறிவித்து…

அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று…

சென்னை: தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள…

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது! உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…

பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும்! நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை…

சென்னை: பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.…

வங்கி கடன்: தி.நகர் பிரைம் சரவணா ஸ்டோருக்கு ‘சீல்’

சென்னை: வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தினால் தி.நகர் பிரைம் சரவணா ஸ்டோருக்கு அதிகாரிகள் இன்று காலை ‘சீல்’ வைத்தனர். சென்னையின் வணிக பகுதியான தி.நகரில் சரவணா…