Month: November 2021

சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும்! மத்தியஅரசு

டெல்லி: சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங் களில் சர்வதேச விமானங்கள்…

மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

சென்னை: வெளிநாட்டில் இருந்து தாயகம் வரும் தமிழர்களின் இன்னல்களை போக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…

இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு …!

டெல்லி: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்ய…

கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியரின் கடிதம்…

துறையூர்: கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணித ஆசிரியர்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரியலூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரியலூர் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள், மாணவிகள், சிறுமிகள் மீதான…

தமிழ்நாட்டில் 120 உழவர் சந்தைகள், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர்கள் தகவல்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்க முடிவு…

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைதிகள் விடுதலை! தமிழகஅரசு ஆணை…

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 700 கைதிகளை நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முக்கிய தலைவர்களின் பிறந்தநாளின்போது…

பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு! தமிழக அரசு தாராளம்…

சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது மற்ற கைதிகளிடையே…

தமிழகத்தில் முதன்முறையாக ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற ஈரோடு அரசு பள்ளிச் சத்துணவு கூடம்

சென்னை: தமிழகத்திலேயே சத்துணவுக் கூடத்திற்கு ISO தரச்சான்று பெற்றுள்ள முதல் அரசுப் பள்ளியாக ஈரோடு அரசு பெண்கள் பள்ளி பெற்றுள்ளது. இதற்காக அந்த பள்ளியின் தலைமை யாசிரியர்…

மம்தாவை திடீரென சந்தித்த சுப்பிரமணிய சுவாமி… டெல்லி அரசியலில் பரபரப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,…