Month: November 2021

ஆப்கானிஸ்தானில் அயல்நாட்டு பணங்களை பயன்படுத்த தாலிபான்கள் தடை!

காபூல்: ஆப்கானிஸ்தானில் அயல்நாட்டு பணம், கரன்சிகளை பயன்படுத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் ஆட்டம்…

திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர உரிமையில்லை!

சென்னை: திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர உரிமையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது. இன்றைய நவீன யுகத்தில்,…

சென்னையில் இன்று ஒரே நாளில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக வும், பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி நாளையும் தொடரும் என்று சென்னை…

கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் என்ன? வெள்ளை அறிக்கை கேட்கிறார் ராமதாஸ்…

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் பெற்றுள்ள பிரதிநிதித்துவம் என்ன? என்பது குறித்து, தமிழகஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழக…

பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறையுங்கள்! தமிழகஅரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: மத்தியஅரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைதுள்ள நிலையில், தமிழகஅரசும் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு ரூ.7 குறைக்க வேண்டும், இதில்…

வங்கக் கடல் மேலடுக்கு சுழற்சியால் 10மாவட்டங்களில் இன்றுமுதல் மேலும் 5 நாட்கள் கனமழை!

சென்னை: வங்கக் கடல் மேலடுக்கு சுழற்சியால் இன்றுமுதல் மேலும் 5நாட்கள் 10மாவட்டங் களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த இரண்டு…

முல்லை பெரியாறு அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டவிவகாரம் சர்ச்சையான நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் படகில் சென்று ஆய்வு செய்து…

சேலத்தில் பரபரப்பு: ஏரி உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது…

சேலம்: சேலம் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஏரி உடைந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், சுமார் 50க்கும்…

50ரூபாய் ஏத்திட்டு ரூ.10 குறைச்சா… அது விலை குறைப்பா?

2014 ஆம் ஆண்டில் சர்வதேச பெட்ரோல் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 140 டாலர்! அப்போது டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்…

காவல்துறையிடம் மாதம் ரூ.100கோடி மாமூல் கேட்ட முன்னாள் அமைச்சருக்கு சொந்தமாக 27 போலி நிறுவனங்கள்….

மும்பை: காவல்துறையிடமே மாதம் ரூ.100கோடி மாமூல் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் பதவி இழந்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அனில்தேஷ்முக் 27 போலி நிறுவனங்களை…