Month: August 2021

மைசூரில் ஏன் தமிழ்க் கல்வெட்டுக்களை வைக்க வேண்டும்? : நீதிபதிகள் கேள்வி

மதுரை தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறி மைசூரில் ஏன் வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது மைசூரில்…

சென்னை பார் அசோசியேஷன் இளம் வழக்கறிஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கல்

சென்னை சென்னை வழக்கறிஞர் சங்கம் இளம் வழக்கறிஞர்களுக்கு புதன் கிழமை அன்று 100 இரு சக்கர வாகனங்கள் வழங்க உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞர்கள் என…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 235 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,956 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,77,237…

சென்னையில் இன்று 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,994 ஆகி உள்ளது இன்று சென்னையில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,929 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,427 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,702 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,186 ஆந்திரப் பிரதேசத்தில் 1,413  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,186 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,413 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,186 பேருக்கு கொரோனா தொற்று…

பிரபல பட்டி மன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையா, ராஜா போன்றோருடன் பங்கேற்று வரும்…

வரும் காலங்களில் இந்தியாவில் பருவநிலை பாதிப்புக்கள் அதிகரிக்கும்

ஜெனிவா வரும் காலங்களில் இந்தியாவில் பருவநிலை மாறுதலால் கடும் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச நிபுணர் குழு எச்சரித்துள் ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே பருவநிலை…

ஓராண்டில் இருமடங்காக உயர்ந்த ஒரு லிட்டர் பாலின் விலை… கழுதைக்கு வந்த வாழ்வு

ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு ஊரை கூட்டுமளவிற்கு கத்தும் குழந்தையைப் பார்த்து கழுதைப் பால் கொடுத்திருப்பார்களோ என்று கேட்பது வழக்கம். கழுதைப் பால் கொடுக்கும் வழக்கம் இப்போது மகாராஷ்டிரா…

முன்னாள் துணைவேந்தர் சூரப்பான மீதான முறைகேடு புகார்: விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது நீதிபதி கலையரசன் குழு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்து விசாரண நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, இன்று தமிழக…