Month: July 2021

ஜே.பி.சி. விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ரஃபேல்…

ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்க முடியாது – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: இந்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு…

கடும் பஞ்சத்தில் எத்தியோப்பியா – ஐ.நா. தகவல்

ஜெனிவா: உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின்…

எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை, எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 1,000 புத்தகங்களை வழங்கினார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை…

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த…

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சென்னை: ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்ற சிறப்புக் குழு விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடனான…

பெட்ரோல் போட துட்டு இல்லை… பிச்சை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி

நாகர்கோவில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி பெட்ரோல் பங்க் முன்பு தனி ஆளாக போராட்டம் செய்த வீடியோ…

செய்தியாளர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் 6-ம் தேதி காலை 10…

பிலிப்பன்ஸில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து – ராணுவ அதிகாரிகள் தகவல்

மணிலா: பிலிப்பைன்ஸில் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தெற்கு மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற…

அக்டோபர்-நவம்பரில் கொரோனா மூன்றாம் அலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு

புதுடெல்லி: அக்டோபர்-நவம்பரில் கொரோனா மூன்றாம் அலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு நியமித்துள்ள விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய உருமாறிய கொரோனா தொற்றால்…