தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களுக்கு பேரிழப்பு! திருப்பூர் சுப்ரமணியன்
சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களுக்கு பேரிழப்பு ஏற்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள்…