Month: April 2021

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களுக்கு பேரிழப்பு! திருப்பூர் சுப்ரமணியன்

சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களுக்கு பேரிழப்பு ஏற்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள்…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால்,…

செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…

சென்னை: பொறியியல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள், புத்தகத்தை பார்த்தும் எழுதலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற…

இன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் வெளியில் கொளுத்தி வரும் நிலையில், 4 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

மத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 பேர் உயிழிந்துள்ளதாக கூறப்படுகிறது.…

கொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு

பாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது…

தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம்…