Month: April 2021

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்குமா? இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் அங்கீரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்குமா என்பது குறித்து அறிந்துகொள்ள பிரத்யேக…

‘அந்நியன்’ இந்தி ரீமேக்கில் நாயகியாக கியாரா அத்வானி….?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால்…

இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.…

தீபிகா படுகோனின் ’வாத்தி கம்மிங்’ வீடியோ….!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் வெளியான வாத்தி கமிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது…

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் கொரோனா பாதிப்பு 39 ஆக அதிகரிப்பு…

சென்னை: சென்னையில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ்சின் புரசைவாக்கம் கிளையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே 13 பெருக்கு தொற்று…

மே 3ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் ஹாங்காங் வர தடை! ஹாங்காங் அரசு அறிவிப்பு

ஹாங்காங்: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், ஏப்ரல் 20ந்தேதி முதல் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக…

டெல்லியில் இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை முழுஊரடங்கு! கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தலைநகர் டெல்லியில் இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை முழுஊரடங்கு அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில்…

மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே பெண்ணுக்கு கொரோனா சிகிச்சை! இது… கர்நாடகாவின் அவலம்…

பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அரசு மருத்துவமனைகிளல் சிகிச்சை வழங்க படுக்கை வசதி கிடைக்காததால், ஆட்டோவில்…

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி, வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து முடிவெடுக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மத்தியஅரசு ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போடும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தவும், அனைத்து…