Month: April 2021

டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு…

கேரளாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்: மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது.…

மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –19/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (19/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 10,941 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,02,392…

கொரோனா 2வது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிட திமுகவினர் தீவிரப் பணியாற்றிட வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொரோனா 2வது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக் கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர்…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,347 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,194 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. பல…

முதல் முறையாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,941 பேருக்கு பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,02,392 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது. நாடு…

கொரோனா : உத்திரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…