Month: April 2021

திருச்சூர் பூரம் திருவிழா – இந்தாண்டும் சடங்குகளுக்கு மட்டுமே அனுமதி!

திருவனந்தபுரம்: கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, கேரளாவின் திருச்சூரில் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழாவில், இந்தாண்டும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பூரம் திருவிழாவில்,…

ஜோஸ் பட்லருக்கு விரைவில் கடிவாளம் போடுமா சென்னை?

மும்பை: சென்னை அணி நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணியில், துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கியுள்ளார்.…

ரெம்டெசிவிர் மருந்து விநியோக விவகாரம் – ஆணவமாக பதிலளித்த குஜராத் பாஜக தலைவர்!

அகமதாபாத்: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, முறைகேடாக பயன்படுத்தியது குறித்து எழுந்த புகாருக்கு, ஆணவமாக பதிலளித்துள்ளார் குஜராத் மாநில பாஜக தலைவர். ‍கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கு,…

ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 188 ரன்களை அடித்துள்ளது. முக்கிய வீரர்கள் யாருமே…

மன்மோகன் சிங் கொரோனாவில் இருந்து குணமடைய வாழ்த்தும் சோனியா காந்தி

டில்லி கொரோனா பாதிப்பு அடைந்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு…

பெரிய ஸ்கோரை எட்டுமா சென்‍னை அணி?

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், 16 ஓவர்கள் கடந்த நிலையில், 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில், சென்னை அணி 133 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான்,…

இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்…!

சென்னை: இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

கொரோனா : இன்று கேரளாவில் 13,644, கர்நாடகாவில் 15,785 பேர் பாதிப்பு

மும்பை இன்று கர்நாடகாவில் 15,785. மற்றும் கேரளா மாநிலத்தில் 13,644 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 13,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி…!

ஐதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 58,924, உத்தரப்பிரதேசத்தில் 28,211 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 58,924 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 28,211 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…