Month: April 2021

கொரோனா தொற்றால் பலியான கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத்…..!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின்…

கொரோனா : இன்று கேரளாவில் 19,577, ஆந்திராவில் 8,987 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று ஆந்திராவில் 8,987. மற்றும் கேரளா மாநிலத்தில் 19,577 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 19,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –20/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (20/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 10,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,13,378…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,000 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,711 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,005 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் முதல் முறையாக 10,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,13,378 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 79,804 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

நிர்வாக குளறுபடியால் கொரோனா தடுப்பூசியை வீணாக்கிய தமிழக அரசு: உதயநிதி ஸ்டாலின்

சென்னை நிர்வாக குளறுபடியால் கொரோனா தடுப்பூசியைத் தமிழக அரசு வீணாக்கி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது..…

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம்…

உ.பி.யில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10,000 அபராதம் வசூல்…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10.000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை…

ஜூன் தொடக்கம் முதல் கிடைக்க உள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி : விலை $10

டில்லி ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி வரும் ஜூன் மாத தொடக்கத்தி8ல் வெளியாகும் எனவும் அதன் விலை $10 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2…