தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது
சென்னை தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,15,386 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
சென்னை தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,15,386 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் பதவியில் உள்ளார்.…
சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியுமா என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாகத்…
சென்னை பரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வராது என இயக்குநர் சாய் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். குமார சம்பவம் என்னும் திரைப்படம் பரத நாட்டியத்தின் சிறப்பை…
ஹாங்காங் சீன அரசை எதிர்த்துப் போரிடும் ’மில்க் டீ அல்லயன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசை…
’சென்னை: தேர்தல் முடிவடைந்து புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
விஜயவாடா தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி…
டெல்லி: அதிகம் பேர் பணியாற்றும் அரசு, தனியார் பணியிடங்களில் வரும் 11ந்தேதி முதல் தடுப்பூசி பேபாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…