Month: April 2021

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு உபகரணங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு முடிந்துள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி…

கார்த்தி கொடுத்த ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்…!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு,…

ஆர்சிபி சீருடையில் உசைன் போல்ட் – கலகலப்பான உரையாடல்!

ஆண்டிகுவா: உலகப் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆடையை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில்…

கொரோனா தடுப்பூசி போடுவதை திருவிழாவாக நடத்தலாம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கொரோனா திருவிழாவை நடத்தலாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில…

சாந்தனுவின் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ட்ரெய்லர் வெளியீடு….!

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ . இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும்,…

தோனியின் அறிவுரைகளை நினைவுகூறும் யார்க்கர் நடராஜன்..!

ச‍ென்னை: கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ்.தோனி, எனக்கு வழங்கிய அறிவுரைகளான ஸ்லோ பவுன்ஸர் வீசுவது, அதிகமான கட்டர்களை வீசுவது போன்ற விஷயங்கள் மிகவும் பயனுள்ளவையாக…

நாளை துவங்குது 14வது ஐபிஎல் சீஸன் – முதல் 5 போட்டிகளின் விபரங்கள்!

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாளை சென்னையில் துவங்குகிறது 14வது ஐபிஎல் தொடர். 13வது ஐபிஎல் தொடர் முடிவடைந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 14வது ஐபிஎல் தொடர்…

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்த ரஜினி….!

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு…

நாளை திட்டமிட்டபடி வெளியாகும் தனுஷின் ‘கர்ணன்’….!

நாளை தனுஷின் கர்ணன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நாளை மறுநாளிலிருந்து 50% இருக்கைகள் உடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 3,986 பேர்…

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாத தொகையை நேரடியாக வழங்கவுள்ள பஞ்சாப் அரசு!

சண்டிகர்: நேரடி பலாபலன் பரிமாற்றத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு விலக்களிக்க, மத்திய அரசு மறுத்துவிட்டதால், மாநில அரசே, விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச உத்தரவாத தொகையை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.…