Month: April 2021

வங்கதேசத்தில் ஏப். 14 முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை..!

டாக்கா: வங்கதேசத்தில் வரும் 14ம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு…!

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்வு….!

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு…

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலி: மகாராஷ்டிராவில் பள்ளி பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

மும்பை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா 2ம் அலையால்…

தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை மீறியதாக 6,465 வழக்குகள் பதிவு: ரூ. 25,90,000 அபராதம்

சென்னை: தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களின் மீது தமிழகம் முழுவதும் 6,465 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 25,90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும்…

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : அதிர்ச்சி தகவல் 

டில்லி நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.6…

தேர்தல் முடிந்த அடுத்த நாளே 24 மணி நேரம் மின் தடை : விவசாயிகள் புகார்

திருச்சி தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது தமிழகத்தில்…