மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் கொண்டு மெத்தைகள் தயாரிப்பு: தீயிட்டு அழித்த போலீசார்
ஜல்கான்: மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை பரவி வரும்…