மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம்! பத்திரப்பதிவுத்துறை அடாவடி
சென்னை: மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே கடும்…