Month: April 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,80,05,422 ஆகி இதுவரை 29,71,212 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,33,977 பேர்…

நம் துன்பத்துக்கு யார் காரணம் ..?

நம் துன்பத்துக்கு யார் காரணம் ..? நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம். உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..?…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

இன்று பிறக்கும் ‘பிலவ’ வருட தமிழ்புத்தாண்டு, நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும். உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனா என்னும் கொடியநோய் பாதிப்பில் இருந்து…

நன்றாக பயணித்த கொல்கத்தா கப்பல் திடீரென கவிழ்ந்தது – 10 ரன்களில் தோல்வி!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயித்த…

கொரோனா பாதிப்பின் உண்மை விபரங்களை மறைக்கும் மத்திய பிரதேச பாஜக அரசு!

போபால்: மத்திய பிரதேச மாநில பாஜக அரசு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், அதனால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும்,…

அவர்களுக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் என்றால், இவர்களுக்கு ராகுல் சாஹர்!

சென்னை: மும்பை அணிக்கு எதிராக சற்று எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணியை, ராகுல் சாஹர் மிரட்டி வருகிறார். மும்பை அணி பேட்டிங் செய்தபோது, அவர்களை,…

இந்தியாவின் புதிய தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் பயமற்று இருப்பது ஏன்? – கங்குலி விளக்கம்

கொல்கத்தா: வாழ்வின் பல்வேறு அம்சங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெறுவதால், இந்தியாவின் இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் பயமற்றவர்களாக இருக்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி. அவர்களில் சிலர்,…

48 பந்துகளில் 56 ரன்கள் தேவை – எளிதாக வெல்லுமா கொல்கத்தா?

சென்னை: மும்பை அணி நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்க‍ை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணி, வலுவான நிலையில் காணப்படுகிறது. அந்த அணி, 12 ஓவர்களில், 97…

மகாராஷ்டிராவில் நாளை இரவு முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம்,…

152 ரன்கள் மட்டுமே சேர்த்த மும்பை அணி – 10 விக்கெட்டுகளும் காலி!

சென்னை: கொல்கத்தாவுக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது மும்பை அணி. அந்த அணியின்…