Month: December 2020

விஸ்டிரான் வன்முறை இழப்பின் மதிப்பு ரூ.437 கோடியில் இருந்து 52 கோடி ஆன மர்மம்

நரசபுரா, கர்நாடகா கர்நாடக மாநிலத்தில் உள்ள விஸ்டிரான் நிறுவன ஐ போன் தொழிற்சாலை வன்முறையில் ஏற்பட்ட இழப்பு ரூ.437 கோடியில் இருந்து ரூ.52 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக…

ஜெர்மனியில் உச்சக்கட்டத்தில் கொரோனா: ஒரே நாளில் 952 பேர் பலியான சோகம்

மாஸ்கோ: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 952 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கையை தொடர்ந்து, ஜெர்மனி நாட்டின் ஒட்டு மொத்த பலி…

வெளிநாடுவாழ் மாணவர்களுக்கு நாளை நடத்த இருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: தள்ளி வைப்பு என அறிவிப்பு

சென்னை: வெளிநாடுவாழ் மாணவர்களுக்காக நாளை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள், 2 அரசு பல்…

நேரத்தை வீணடித்த பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் வெளி நடப்பு

டில்லி பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நாட்டுப் பாதுகாப்பை குறித்து விவாதிக்காமல் சீருடை குறித்துப் பேசியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் வெளிநடப்பு செய்துள்ளனர். நாட்டில் தற்போது சீன…

தப்லிகி வழக்கு : ஆதாரம் இல்லாததால் 36 வெளிநாட்டினரை விடுதலை செய்த நீதிமன்றம்

டில்லி தப்லிகி ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டு கொரோனாவை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 36 வெளிநாட்டினரையும் ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம்…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுக அரசு தொடர்ந்து 4 அவதூறு வழக்குகளும் ரத்து: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அதிமுக அரசு தொடர்ந்த அனைத்து அவதூறு வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மறைந்த முன்னாள்…

ஏ.பி.சாஹி ஓய்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்?

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை சஞ்ஜிப்…

சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டி விடும் பாஜக : அகாலிதளம் குற்றச்சாட்டு

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்துக்களைச் சீக்கியர்களுக்கு எதிராக பாஜக தூண்டி விடுவதாக சிரோமணி அகாலிதள தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி…

ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை: ரூ.4 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

பெர்ஹம்புர்: ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு சொந்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். கஜபதி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு…

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எப்போதும் போல பதில் அளித்துள்ளார். பல மாநிலங்களில் கல்வி…