“நகர்ப்புற நக்ஸல் என்ற முத்திரையில் யாரை வேண்டுமானாலும் கைது செய்கிறார்கள்” – சத்தீஷ்கர் காங்கிரஸ் முதல்வர் கவலை!
ராய்ப்பூர்: இன்றைய நிலையில், நகர்ப்புற நக்ஸல் என்ற முத்திரையில், யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் நிலை நிலவுகிறது மற்றும் அது ஒரு பேஷனாகவும் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்…