Month: November 2020

மருத்துவப் படிப்பு: தமிழகத்தில் இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு!

சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாயுவு நடைபெற்று வரும் நிலையில், இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு…

அலாஸ்காவில் இன்னும் இரு மாதங்களுக்கு இரவாக உள்ள நகரம் எது தெரியுமா?

அலாஸ்கா அலாஸ்காவின் உட்கியாக்விக் நகரில் இன்று முதல் இரு மாதங்களுக்கு சூரிய உதயம் இல்லாமல் முழுவதும் இரவாக இருக்கும். உலகம் உருண்டையானது மட்டுமின்றி வடக்கு தெற்காகச் சாய்ந்த…

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பா.ஜ.க.வுக்கு தேர்தல் பிரச்சாரம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் – காங்கிரஸ் – பா.ஜக. இடையே கடும் போட்டி…

லண்டனில் இருந்து மீட்கப்பட்ட அனந்தமங்கலம் கோவில் சுவாமி சிலைகள்! நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார் முதல்வர்

சென்னை: 42 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நாகை மாவட்டம் அனந்தமங்கலம் கோவில் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த சிலைகளை…

கார் மோதி காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு! கவிஞர் சினேகன் மீது 2பிரிவுகளில் வழக்கு

திருமயம்: கவிஞரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன் கார் மோதியதில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு…

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் : கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக…

சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ரஜினி மறுப்பு?

சென்னை: அரசியலுக்கு வரப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக கூறிவரும் ரஜினி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் உள்ள நிலையில், அவரை தன்பக்கம் இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.…

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மதியம் தமிழகம் வருகை: 5அடுக்கு பாதுகாப்பு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இன்று மதியம் தமிழகம் வர இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையம் முதல் கலைவாணர் அரங்கம் வரை பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு…

இனி மனித கழிவுகளை அகற்ற இயந்திரம் பயன்பாடு கட்டாயம்

டில்லி இனி மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கழிப்பறை என்னும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகே வந்துள்ளது. அதற்கு…

பணி நேரம் 12 மணி நேரமாக உயர்வா? தொழிலாளர்கள் அதிர்ச்சி

டில்லி மத்திய தொழிலார்நலத்துறையின் வரைவு அறிக்கையில் பணி நேரம் 12 மணியாக அதிகரிக்க பரிந்துரைக்கபப்ட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் பாஜக அரசால் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான…