Month: November 2020

இலங்கைத் தமிழ் இசைக் கலைஞர்கள் இணைந்து எஸ்பிபிக்கு பாடலாஞ்சலி…..!

இலங்கையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தமிழ் இசைக் கலைஞர்கள் இணைந்து எஸ்.பி.பிக்கு ‘’எழுந்து வா இசையே…’’எனத் தொடங்கும் அஞ்சலிப் பாடல் ஒன்றைப் பாடி, காணொலி வடிவில் வெளியிட்டுள்ளனர்.…

நிவர் புயல்: சென்னையில் நாளை காலை 10மணி முதல் புறநகர் ரயில்சேவை ரத்து…

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் நாளை காலை 10மணி முதல் புறநகர் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர்…

மன உளைச்சல்: தஞ்சை மாவட்ட உதவி ஆய்வாளா் தற்கொலை

தஞ்சாவூர்: மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள அய்யம் பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் தினேஷ்குமார் (40) தற்கொலை செய்துகொண்டார். கடந்த…

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி…..!

‘தில்’ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஆசிஷ் வித்யார்த்தி. 2015-ம் ஆண்டு தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில்,…

நிவர் புயல் எதிரொலி: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்கள் நாளை ரத்து

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, நாளை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் செய்யப்பட்டு உள்ளன. வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி…

நிவர் புயல்: தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை

சென்னை: நிவர் புயல் காரணமாக, தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறையை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை…

நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த…

புயல்… முன்னும், பின்னும் செய்ய வேண்டியது என்ன? இதோ அரசு கூறும் வழிமுறைகள்..!

சென்னை: புயல் நேரங்களில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்து விவரித்திருக்கிறது தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர்…

’நிவர் புயல்’ குறித்து தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் பேசினேன்’! பிரதமர் மோடி தமிழில் டிவிட்..

டெல்லி: நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பேசியதாக பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில்…

ரஷ்யாவில் உச்சக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 491 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவுக்கு மேலும் 491 பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 2ம் இடத்தில் இந்தியாவும், 3வது…