Month: November 2020

குரோர்பதி நிகழ்ச்சி விவகாரம்: அமிதாப்பச்சன் மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ. போலீசில் புகார்..

மும்பை : நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் ‘ கான் பனேகா குரோர்பதி’’ ( கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.…

“மோடி பிரச்சாரத்துக்கு லாரிகளில் ஆட்களை அழைத்து வந்தும் கூட்டம் சேர்வதில்லை” சத்ருகன் சின்ஹா கிண்டல்

மத்திய அமைச்சராக இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா கடந்த மக்களவை தேர்தலின் போது ,பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை…

பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை கோரி வழக்கு! நாளை விசாரணை

சென்னை: தமிழகத்தில் வரும் 6ந்தேதி வேல் யாத்திரை தொடங்குவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு…

நடிகை கங்கனா மீது இந்தி பாடலாசிரியர் நீதிமன்றத்தில் புகார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த பின், நடிகை கங்கனா ரணாவத் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்கி வருகிறார்.…

6ந்தேதி திருத்தணியில் இருந்து புறப்படுகிறது ‘வேல் யாத்திரை’! பாஜக தலைவர் முருகன் தகவல்…

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றிவேல் யாத்திரை வரும் 6ந்தேதி வெள்ளிக்கிழமை முருகனின் திருத்தலமான திருத்தணியில் இருந்து புறப்படுகிறது என தமிழக பாரதிய ஜனதா…

பாலா படத்தில் நடித்த போது உருவான தலைவலி முற்றியது: ஷுட்டிங்கை ரத்து செய்த விஷால்..

பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் விஷால் ‘ஒன்றரை கண்ணனாக’’ நடித்திருப்பார். அப்போது மிகவும் சிரமப்பட்டு, கருவிழிகளை சுழற்றுவார். அந்த சமயத்தில் அவ்வப்போது அவருக்கு தலைவலி ஏற்படும்.…

‘ஆண்ட்டி’ என அழைத்ததால் இளம்பெண்ணுக்கு ‘பளார்’ விட்ட 40 வயது பெண்: சந்தையில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை..

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் எட்டவா நகரில் உள்ள பாபுகஞ்ச் மார்க்கெட் பெண்களுக்கான உடைகள், அணிகலன்களை விற்கும் பிரத்யேக சந்தையாகும். இந்த சந்தையில் எப்போதும் பெண்கள் கூட்டம்…

அமெரிக்க தேர்தல்: சென்னையைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி செனட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் 3வது முறையாக காங்கிரஸ் அவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோல தமிழகத்தை…

“இம்ரான் கானுக்கு கஞ்சா புகைக்கும் வழக்கம் உண்டு” கிரிக்கெட் வீரரின் வாக்குமூலம்..

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறித்து அவரது சக கிரிக்கெட் சகாவான சர்பரஸ் நிவாஸ் என்பவர் “டாக் ஷோ” நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பீகாரை கொள்ளையடித்தனர்! தேர்தல் பிரசாரத்தில் ராகுல் ஆவேசம்

பாட்னா: பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடித்தனர் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களை புறக்கணித்தனர் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு…