Month: November 2020

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,237 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,237 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,42,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,237…

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் மரணம்…!

காங்டாக்: சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ மரணமடைந்தார். அவருக்கு வயது 73. சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ. 73 வயது நிரம்பிய…

மொபைல் போன் பயன்படுத்தியதால் அர்னாப் கோஸ்வாமி சிறை மாற்றம்

தலோஜா ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மொபைல் போன் பயன்படுத்தியதால் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆர்கிடெக்ட் தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ரிப்ப்ளிக்…

ரஷியாவில் இன்று ஒரே நாளில் 20,498 பேருக்கு கொரோனா: 286 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2334 பேர்…

தமிழகத்தில் இன்று 2334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 74,589 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,86,295 பேருக்கு கொரோனா…

மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் அதிமுக அரசு, வாய் திறப்பாரா முதலமைச்சர்? திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சென்னை:மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தமது ஆட்சியின் மாட்சி பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறப்பாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது…

 ஒரு பைசா கூட வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு அளிக்கவில்லை : தெலுங்கானா முதல்வர்

ஐதராபாத் மத்திய அரசு வெள்ள நிவாரணத்துக்கு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த…

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் என்ற பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதையடுத்து,…